tag:blogger.com,1999:blog-7135976914229922195.post335883399709227157..comments2024-03-21T08:54:12.680-07:00Comments on Village Gods of Tamil Nadu: Pachai nachiyamman temple of TrichinapallyRaja Thathahttp://www.blogger.com/profile/09656365715443764793noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7135976914229922195.post-70148192294827391652020-08-10T02:39:23.022-07:002020-08-10T02:39:23.022-07:00எங்களின் குல தெய்வமாக கூட பச்ச நாச்சி அம்மன் விளங்...எங்களின் குல தெய்வமாக கூட பச்ச நாச்சி அம்மன் விளங்குகிறாள் Hariharanhttps://www.blogger.com/profile/05337376273891978798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-55245212556880349032020-01-12T03:52:56.084-08:002020-01-12T03:52:56.084-08:00Enga Kula theivam pachainachiyamman sir please sir...Enga Kula theivam pachainachiyamman sir please sir photo send pannungaVikneshwaranhttps://www.blogger.com/profile/10856536018276690607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-31373853814830538172020-01-12T03:51:38.400-08:002020-01-12T03:51:38.400-08:00Sir enakku pachai nachiyamman photos send pannunga...Sir enakku pachai nachiyamman photos send pannungaVikneshwaranhttps://www.blogger.com/profile/10856536018276690607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-13363139399567349242019-11-17T06:18:33.703-08:002019-11-17T06:18:33.703-08:00Have google map for this temple... Have google map for this temple... V.Muralihttps://www.blogger.com/profile/13265558832347361903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-38693871992362568112019-08-25T12:15:56.034-07:002019-08-25T12:15:56.034-07:00அருமை ஐயா... எங்கள் குல தெய்வம் பச்ச நாச்சி அம்மன்...அருமை ஐயா... எங்கள் குல தெய்வம் பச்ச நாச்சி அம்மன்...நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/17721009481640346890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7135976914229922195.post-32491304042673769812010-04-03T02:08:07.304-07:002010-04-03T02:08:07.304-07:00மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள...மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.<br /><br />திருச்சி பச்சை நாச்சியம்மன் அம்மன்<br />பீ. ஆர். ராமச்சந்திரா<br />தமிழ் நாட்டில் காவேரி கரையில் உள்ள முக்கியமான இடம் திருச்சி . பல காலத்துக்கு முன்னால் அந்த ஊர் ஒரு காடாக இருந்தது. ஒரு முறை ஒரு வளையல்காரன் அந்த வழியாக சென்று கொண்டு இருந்தான். ஒரு சிறிய ஆலயத்தின் முன்னால் பச்சை நிற உடை அணித்துகொண்டு ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். அவள் தனக்கு வளையல்களை தருமாறு கேட்டாள். என்ன நிறம் வேண்டும் என அவன் கேட்க தனக்கு பச்சை நிறத்த்கில் வளையல் வேண்டும் என்றாள் அவள். அவனும் அவளுக்கு அதை தந்த பின் பணம் கேட்ட போது சற்று தொலைவில் இருந்த ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு சென்று தன் வீட்டில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினாள். அவனும் அந்த இடத்தை நோக்கி நடக்கத் துவங்க அங்கு வீடுகளே இல்லை. ஒரு ஆலயத்தின் எதிரில் வந்து நின்றான். பூட்டப்பட்டு இருந்த ஆலயத்தின் வெளியில் அவனுக்கு அந்த வளையலுக்கு கொடுக்க வேண்டிய பணம் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டான். அதன் பின் அவன் அந்த ஆலயத்தின் தெய்வம் பிறையாடி கருப்பசாமி என தெரிந்து கொண்டான். அவன் ஓடிச் சென்று அந்த பெண்ணைத் தேடினான். அவள் கிடைக்கவில்லை. ஆனால் அங்கிருந்த சிலையின் கைகளில் அவன் கொடுத்திருந்த வளயல்கள் போடப்பட்டு இருந்தன.அந்த ஆலய தேவியின் பெயர் பச்சை நாச்சியம்மன்.<br />ஆலயம் வடக்கு நோக்கி உள்ளது. பின் புறத்தில் ஆல மரமும் வேப்ப மரமும் உள்ளன. அந்த மரங்களுக்குக் கீழே பாம்பும், விநாயகரின் சிலைகளும் உள்ளன. அதைத் தவிற கிழக்கில் மதுரை வீரன், வெள்ளி, பொம்மி அம்மாள் போன்றவர்களின் சிலைகள் உள்ளன. வைகாசி மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் ஆலய விழா நடைபெறும். உத்சவ மூர்த்திகள் ஆலயத்தில் இல்லை. அதற்குப் பதில் பனை ஓலையில் செய்த மூர்த்திகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பச்சை நாச்சியம்மன் தமது குறைகளை களைவதாக மக்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் அவளுக்கு போடப்படும் அனைத்தும் பச்சை நிறத்திலேயே உள்ளன.<br />(Translated into Tamil by Santhipriya )N.R.Jayaramanhttps://www.blogger.com/profile/08947156410464208507noreply@blogger.com