Monday, March 15, 2010

Keezh Kaathi Maravar Kali

Keezh Kaathi Maravar Kali

By

P.R.Ramachander

The village of Keezh kaathi is near Aranthangi of Pudukootai district. Once upon a time there were two brothers called Periya Maravar and Chinna Maravar. There was only a Karuppar temple n the village. It was practice for the brothers to share equally the meat of the goat sacrificed at the temple. Once lesser meat was given to Periya Maravar because he had a smaller family. So during the next annual festival Periya The festival of the temple takes place in July-September. During every festival two idols made of Mud is made by the villagers. Many other devotees also bring Mud idols. Till next festival these idols are worshipped. At the festival, the old statues are kept in the back. Since during temple festival there were problems, for the past 70 years no festival has taken place.
One of the major prayers for the Kali is offering her Saris. These Saris are not given to any body either for money or as a gift. All the saris are bundled and put behind the idols. Since Kali temple does no have roof the saris deteriorate. No women/ladies go round the Kali temple. Ladies, who want children, tear a piece of their Sari and tie it on a tree in front of the Kali. Once they get children they replace the sari piece by wooden cradle.
It is a practice to bring money, keep it on the lap of Kali and then take it back. Such money is kept carefully at home. People believe that once such money is present in their homes, they will never suffer for money. After one year that money is given to the Money box of the temple. New money is placed on her lap and taken back.
On the right of the Kali there is a Karuppar. There is also a temple for Adaikalam katha Ayyanar and his two wives. There is also another temple for Big Karuppar and Sall Karuppar.There are also a temple for 12 Ayyanars.
People who seek justice from Kali come to the temple pay Rs 51 to the temple and tell their complaint. The Kurathi Amman who is a subsidiary goddess in the temple asks for explanation. There are also temples Murukku Samban and Muneeswaran.
The temple is crowded on Mondays and Fridays.

3 comments:

  1. the first para appears unfinished after ''Maravar because he had a smaller family. So during the next annual festival Periya.....'' will Mr. Ramachnadran complete it?

    ReplyDelete
  2. மேலே உள்ள கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது :
    ஆங்கிலத்தில் : பீ.ஆர்.ராமச்சந்தர்
    தமிழாக்கம் : சாந்திப்பிரியா


    புதுக்கோட்டை அறந்தாங்கி ஜில்லாவில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கீழ்காத்தி கிராமம். ஒரு காலத்தில் அந்த ஊரில் சின்ன மறவர் மற்றும் பெரிய மறவர் எனும் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். கருப்பருக்கு விழா எடுக்கும் காலங்களில் அவர்கள் கருப்பருக்கு பலி தந்தப் பின் மிச்சமாகும் இறைச்சியை பாதிப் பாதியாகப் பங்கீட்டுக் கொள்வார்கள். ஒரு முறை சின்ன மறவர் தன் சகோதரர் பெரிய மறவரின் குடும்பம் சிறியதுதானே என்ற எண்ணத்தில் அவருக்கு சற்று குறைவாக இறைச்சியை தந்து விட்டு தான் நிறைய இறைச்சியை எடுத்துச் சென்றார். அடுத்த ஆண்டும் அவர் அப்படியே செய்ய பெரிய மறவனின் மனைவி அதைக் கண்டு பொறுக்க முடியாமல் ''நான் இனி உனக்கு சோறு போடா மாட்டேன். போய் கோவிலில் இருந்து அல்லது கிராமத்தாரிடம் இருந்து உணவை வாங்கிக் கொள்'' எனக் கூறி அவரை துரத்தி விட,அதனால் வருந்திய பெரிய மறவர் தூரத்தில் இருந்த காட்டில் சென்று படுத்துக் கொண்டார். தூங்கிக் கொண்டு இருந்த அவரை ஒரு சிறிய பெண் தட்டி எழுப்பி , ''நீ கவலைப்படாதே, உன்னை நான் காப்பாற்றுகிறேன்'' என்றாள். அப்படி கூறிவிட்டு அவள் மறைந்து விட அவர் அது கனவு என நினைத்து தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அவர் அருகில் ஒரு காளியின் சிலை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியவரை மனைவி இனிய முகத்துடன் வரவேற்றாள். பெரிய மறவர் அதை ஒரு இடத்தில் வைத்து அதற்கு பூஜை செய்து வரலானார். அந்த சிலை வந்தப் பின் அந்த ஊரில் பல பிரச்சனைகள் தோன்றின. ஆகவே ஊரில் புதிய ஆலயம் வந்ததினால் இது நடக்கிறதோ என சந்தேகப்பட்ட கிராமத்தினர் அதைக் குறித்து ஒரு மந்திரவாதியை கேட்டபோது அவர் அந்த சிலைக்கு பக்கத்தில் அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயத்தை அமைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூற அவர்களும் அதை செய்தனர். அதை செய்தப் பின் காளி அந்த ஊரை நல்ல முறையில் பாதுகாத்து வந்தாள். பெரிய மறவரே அந்த சிலையை எடுத்து வந்ததினால் அதை கதா ( பெரிய என்று அர்த்தம்) மறவர் காளி அல்லது காத்தம் பெரியாள் என பெயரிட்டு அழைத்தனர்.
    ஆரம்பம் முதலிலேயே காளியின் சிலை மண்ணினால் செய்யப்பட்டு இருந்தது. ஆகவே ஒவ்வொரு வருடமும் கிராமத்தினர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் ( ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம்வரை) இரண்டு புதிய சிலைகளை செய்து வைத்து பூஜித்தப் பின் பழைய சிலையை அந்த ஆலயத்தின் பின்புறம் வைத்து விடுவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அங்கு விழா எதுவும் நடக்கவில்லை.
    ஆலயத்தில் உள்ள காளிக்கு முக்கியமாக புடவை சாத்துவார்கள் . அதை எவருக்கும் கொடுப்பது இல்லை, விற்பதும் இல்லை. அவற்றை எடுத்துப் போய் ஆலயத்தின் பின்புறம் அதை போட்டு வைப்பார்கள். ஆலயத்தில் மேல் கூறை இல்லாததினால் புடவைகள் நாளடைவில் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கிடக்கும்.
    இன்னொரு பழக்கமும் அங்கு உண்டு. காளியை சுற்றி பிரதர்ஷனம் செய்வது இல்லை. ஆலயத்தில் உண்டியலில் பணம் போடுவதும் இல்லை. பணத்தை காளியின் தொடையில் வைத்து விட்டப் பின் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக அடுத்த ஆண்டு வரை வைத்து இருப்பார்கள். அப்படி செய்வதின்மூலம் தமது செல்வம் பாதுகாக்கப்படுவதாக நம்புகிறார்கள். அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஆலயத்தில் கொடுத்து விட்டு புதிதாக வைத்த பணத்தைப் எடுத்துக் கொண்டு வருவார்கள்.
    காளிக்கு அருகில் கறுப்பர் உள்ளார். அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயமும் உள்ளது. மேலும் சின்ன கறுப்பர், பெரிய கறுப்பர் மற்றும் பன்னிரண்டு பிற சிறிய தேவதைகளுக்கும் சிலைகள் உள்ளன. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் நிறம்பி வழிகின்றது. ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் ஆலயத்தின் அருகில் வரை செல்ல தனி பேருந்துகள் விடப்படுகின்றன.

    ReplyDelete